#JUSTIN |"அறையை பூட்டி விட்டு தூங்கிய செவிலியர்".. துடிதுடித்து பலியான பச்சிளம் குழந்தை - குழந்தையை மார்பில் அணைத்து கதறும் பெற்றோர் - தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்

x

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

பாளையம் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

சுகாதார நிலையத்தில் அறைகளை பூட்டிவிட்டு செவிலியர் தூங்கியதாக குற்றச்சாட்டு

"குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு - அறையை விட்டு வெளியே வராத செவிலியர்"

அதிகாலையில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு - மருத்துவமனை முற்றுகை


Next Story

மேலும் செய்திகள்