#JUSTIN || கடலூரை கதி#JUSTIN || கடலூரை கதிகலங்க விட்ட கொலை - 4 பேர் அதிரடி கைது

x

ஊராட்சிமன்ற தலைவர் கணவர் கொலை- மேலும் 4 பேர் கைது

ஊராட்சி மன்ற தலைவர் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது

கடலூர் தாழங்குடவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் அன்றே கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்

பாரதி, ராமானுஜம், முத்துலிங்கம், பாலமுருகன் ஆகியோர் இன்று கைது, மொத்தம் 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது/


Next Story

மேலும் செய்திகள்