#JUSTIN || தொடர் மின்வெட்டால் நள்ளிரவில் சாலையில் குவிந்த மக்கள் - சென்னையில் பரபரப்பு

x

கிழக்கு கடற்கரை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல்.

உதண்டி, பனையூர், அக்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் மின்தடை என புகார்.

நேற்று இரவு 8 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவை கடந்தும் வராததால் பொதுமக்கள் கடும் அவதி.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட காரணத்தால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் தூக்கமின்றி தவிப்பு,

கிழக்கு கடற்கரை சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டம் = ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு


Next Story

மேலும் செய்திகள்