#JUSTIN | இறப்பதற்கு முன்பே இறப்பை உணர்த்திய டிஐஜி - வெளியான அதிர்ச்சி தகவல்

x

டிஐஜி தற்கொலையில் புதிய தகவல்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது

தற்கொலைக்கு முதல் நாள் இரவு பாதுகாவலரிடம் துப்பாக்கி குறித்து விசாரித்துள்ளார் விஜயகுமார்

மேற்கு மண்டல ஐ.ஜி, எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடந்த ஒருவாரமாக டிஐஜி பேச்சு

தனக்கு உள்ள பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளார் டிஐஜி விஜயகுமார்

காவல்துறையில் இல்லாத நண்பர்களிடம் பேசிய டிஐஜி தற்கொலை சிந்தனை வந்து செல்வதாக கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்