JustIn || “மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை“ - அவகாசம் கோரும் சிபிஐ

x

குட்கா வழக்கு - அவகாசம் கோரும் சிபிஐ

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரிய சிபிஐ

"கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை"

சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தகவல்/வழக்கு விசாரணை ஜூலை 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்பதால் 10வது முறையாக வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்