#JUSIN || 18 பேர் உயிரிழந்த பின்னும்.. நேற்று கள்ளச்சாராயம் குடித்தவர் இன்று பலி

x

மீண்டும் கள்ளச்சாராயத்தால் பலி/விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் ஒருவர் பலி

கிளியனூர் அடுத்த கோவடி பகுதியில் நேற்று கள்ளச்சாராயம் அருந்திய சரவணன் என்பவர் பலி


Next Story

மேலும் செய்திகள்