"இந்த கொம்பன் போற வழியில பைக்கா..?" டூவீலரை எட்டி உதைத்து பறக்கவிட்ட யானை..!

x

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகேயுள்ள கிராமங்களுக்குள் நுழைந்துள்ள 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வேளாண் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதனால் கிராம மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த நிலையில் கூட்டத்தில் இருந்து பிரிந்த காட்டு யானை ஒன்று குட்பஹட்டு கிராமத்தில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை தூக்கி வீசியது.

காட்டு யானை இரு சக்கர வாகனத்தை ஒரு பொம்மை போல சாலையோரத்தில் தூக்கி எரியும் காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்