நகைக்கடையில் ஓட்டைய போட்டு தங்கத்தை ஆட்டையை போட்ட சம்பவம்... ஜாலியாக ஊர் சுற்றும் கொள்ளையர்கள்

x

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியீடு.

கடந்த 10ஆம் தேதி நகைக்கடையில் துளையிட்டு 9 கிலோ தங்கம், ரூ.20 லட்சம் வைரம் கொள்ளை.

17 நாட்களாக கொள்ளையர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்காமல் திணறும் போலீசார்.

பெரம்பூர் முதல் ஆந்திரா வரை 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் ஆய்வு.

திருத்தணி அருகே உணவு கடையில் கொள்ளையர்கள் நடந்து சென்ற புகைப்படங்கள் வெளியீடு.

கொள்ளையடிப்பதற்கு முந்தைய நாள் திருத்தணியில் நடந்து சென்ற சிசிடிவி காட்சி.


Next Story

மேலும் செய்திகள்