ஜெ. ஆட்சியில் கட்டிய பூங்காவை காணோம்... காவல் நிலையம் வந்த விசித்திர புகார்

x

கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் ஆர்.கே. காவல்நிலையத்தில் அளித்த புகாரில், 30 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் கொருக்குப்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்கப்பட்டதாகவும், கால போக்கில் அந்த பூங்கா ஆக்கிரமிக்கப்பட்டு உணவுகளை விற்பனை செய்யும் இடமாக மாறி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் பூங்காவை மீட்க கோரி கடந்த ஜூலை மாதம் சென்னை மேயரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்