கடைசி ஓவர் வரை பஞ்சாப்புக்கு மரண பயம் காட்டிய ராஜஸ்தான் | IPL 2023

x
  • ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
  • அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது.
  • பின்னர், 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்தது.
  • இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது

Next Story

மேலும் செய்திகள்