#Breaking : "ஸ்டெர்லைட்-ஐ முடக்கியது சர்வதேச சதி... ஆளுநர் ரவி பரபரப்பு கருத்து | RN Ravi

x

"ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால், அதற்கு நிராகரிப்பதாக பொருள்", சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு, "அரசியலமைப்பின் படி, அரசியலமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை", நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி உதவிகள் இருந்துள்ளன - ஆளுநர் ஆர்.என்.ரவி, "ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40% காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது, இதனை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடி விட்டனர்"


Next Story

மேலும் செய்திகள்