திருச்சியில் அரிஸ்டோ மேம்பாலம் திறப்பு

x

திருச்சி மன்னார்புரம் அரிஸ்டோ இரயில்வே மேம்பாலத்தினை அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார். திருச்சி அரிஸ்டோ இரயில்வே மேம்பால பணிகள் முடிவடைந்ததையொட்டி, அம்மேம்பாலத்தினை அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மேம்பாலத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற இருசக்கர வாகன அணி வகுப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை அமைச்சர் நேருவும், திருச்சி எம்.பி ருநாவுக்கரசரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திருச்சி ஆட்சியர், மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்