தாயுடன் தகாத உறவு... தட்டி கேட்ட மகனுக்கு சரமாரி கத்திக்குத்து - சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி

x
  • கணவனைப் பிரிந்து தனியே வேளச்சேரியில் வாழும் தூய்மைப் பணியாளரான புளியந்தோப்பைச் சேர்ந்த தனலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கிற்கும் தகாத உறவு உள்ளது.
  • தனலட்சுமியின் செயலைப் பிடிக்காத அவரது 17 வயது மகன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தையுடன் பேசி தாயை சமாதானப்படுத்தி அனைவரும் விருகம்பாக்கத்தில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
  • ஆனால், அதன் பின்பும் கார்த்திக், தந்தை இல்லாத நேரத்தில் தாயயை சந்திக்க வந்ததால் ஆத்திரம் அடைந்த மகன் கடுமையாக சண்டையிட்டுள்ளார்.
  • இதனால் கோபத்தில் கள்ளக்காதலன் கார்த்திக் சிறுவனை கத்தியால் குத்தியுள்ளார்.
  • படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தந்தை அளித்த புகாரின் பேரில் கார்த்திக்கை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்