உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவு... ரத்தம் சொட்ட ரோட்டில் ஓடிய நண்பனை வெறி தீர குத்தி கொன்ற தோழன்

x
  • உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவு... ரத்தம் சொட்ட ரோட்டில் ஓடிய நண்பனை வெறி தீர குத்தி கொன்ற உயிர் தோழன்

  • நாமக்கல் மாவட்டம் வேலாகவுண்டம்பட்டி அருகே சீனு என்பவர், தனது நண்பர் பிரவின்குமார் என்பவரின் உறவுக்கார பெண் ஒருவரோடு தகாத உறவில் இருந்து வந்தததாக கூறப்படுகிறது.
  • இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நள்ளிரவில் வீட்டிற்கு வெளியில் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த சீனுவை, பிரவீன்குமார் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.
  • இதில் நிலைகுலைந்த சீனு அலறி துடிதுடித்த நிலையில், ரத்தம் வழிந்தபடி சாலையில் ஓடியுள்ளார். பின்னர் ஒருகட்டத்தில் மயங்கி விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • இதனிடையே, தப்பி ஓடிய பிரவீன்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், பிரவீன்குமாரின் உறவுக்கார பெண் ஒருவருடம் சீனு தகாத உறவு வைத்திருந்ததாகவும், அதனை கைவிட மறுத்ததால் கொலை செய்ததாகவும் கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்