ஓடும் காரில் பற்றிய பயங்கர தீ.. மேம்பாலம் மேல் பதறிப்போன பயணிகள் - மதுரையில் பரபரப்பு

x
  • மதுரை மாவட்டம் கப்பலூர் மேம்பாலத்தில், கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
  • மதுரை வசந்த நகரில் இருந்து திருத்தங்கல் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது கப்பலூர் மேம்பாலம் அருகே காரில் இருந்து புகை வந்துள்ளது.
  • இதனை காரில் இருந்தவர்கள் உடனடியாக சுதாரித்த நிலையில், கீழே இறங்கினர்.
  • இதையடுத்து, காரில் தீப்பிடித்த நிலையில், மளமளவென கார் முழுவதும் தீ பரவியது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
  • ஆனால் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது..

Next Story

மேலும் செய்திகள்