விரக்தியில் பெண்கள் எடுத்த விபரீத முடிவு... அடுத்தடுத்து கிணற்றுக்குள் குதித்த கிராம மக்கள் - திருவண்ணாமலை அருகே பரபரப்பு

x

திருவண்ணாமலை மாவட்டம் புனல் காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடந்த 40 நாட்களாக போராடி வரும் நிலையில், இன்று 2 பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.. அது தொடர்பான காட்சிகளை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்