சிஎஸ்கே போட்டியில் விதி மீறிய கோலி...ஃபைன் போட்ட ஐபிஎல் நிர்வாகம்

x

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக விராட் கோலிக்கு, போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக விராட் கோலிக்கு, போட்டி கட்டணத்திலிருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்