யாசகர்களுடன் கூட்டு சேர்ந்து... பக்தர்களுக்கு கெட்டுபோன உணவை விற்ற வியாபாரிகள்... அதிரடியாய் வளைத்து பிடித்த அதிகாரிகள் - திருநள்ளாற்றில் அதிர்ச்சி

x

திருநள்ளாறு நளன்குளம் அருகே சுழற்சி முறையில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுபோன உணவு.

கெட்டுப்போன உணவை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் .

"உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து விற்பனை செய்தால் அபராதம் விதிக்கு வழக்கு பதிவு செய்வோம்".

உணவு விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்


Next Story

மேலும் செய்திகள்