இஃப்கோ நிறுவனத்தின் நானோ டிஏபி உரம்... ஒப்புதல் வழங்கியதா மத்திய வேளாண் அமைச்சகம்?

x

நானோ டிஏபி என்பது, நானோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட திரவ வடிவிலான ஒரு மேம்பட்ட உரமாகும். வழக்கமான யூரியா உரங்களுக்கு, மாற்றாக கடந்த 2021-ஆம் ஆண்டு, நானோ யூரியாவை இஃப்கோ அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நானோ டிஏபி உரமும் அறிமுகம் செய்யப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இஃப்கோ என அழைக்கப்படும், இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் தயாரித்துள்ள இந்த உரத்தை, சந்தையில் அறிமுகப்படுத்த, மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்