"மோசமாக விமர்சித்தால் நடவடிக்கை நிச்சயம்" - துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்

x

இணையதளத்தில் நாகரீகமாக விமர்சனம் செய்ய வேண்டும்...

அப்படி இல்லை என்றால் விமர்சனம் செய்பவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு நடவடிக்கை இருக்கும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்