"பிடிஆர் -ன் ஆடியோ பொய் என்றால் ஏன் இதுவரை புகார் தரவில்லை?" - சரமாரியாக கேள்வி எழுப்பிய அதிமுக எம்.பி

x

"பிடிஆர் -ன் ஆடியோ பொய் என்றால் ஏன் இதுவரை புகார் தரவில்லை?" - சரமாரியாக கேள்வி எழுப்பிய அதிமுக எம்.பி

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ பொய் என்றால் ஏன் இதுவரை அது குறித்து புகாரளிக்கவில்லை என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு காவல் துறை ஏவல் துறையாக செயல்படுவதாக புகார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்