"ஒரு கட்டிங்க ஊத்தி குடிச்சேன்.. உள்ள ஒரு தவள செத்து கிடக்கு" - மதுவெறியர் புலம்பல்

x

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் தவளை கிடப்பதாக கூறி மதுப்பிரியர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது....


Next Story

மேலும் செய்திகள்