"வர்றதும் தெரியல..போறதும் தெரியல.." - வைகை அணையில் நடக்கும் நிகழ்வு

x
  • வைகை அணையில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது, அணைக்கு நீர்வரத்து 2735 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
  • அணையில் இருந்து 2735 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மொத்த கொள்ளளவான 71 அடியில் 70 அடியை எட்டியது தொடர்ந்து வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.
  • எனவே தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றில் குளிக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • இன்று ஆடிப்பெருக்கு நாளில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்ததால் பொதுமக்களின் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்