"என்னடா இது ரோடே தெரியல" | வாகனஓட்டிகளை திணற வைத்த பனிப்பொழிவு

x

வானுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக, நள்ளிரவு முதல் காலை வரை கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இதனால் காலையில் பணிக்கு செல்வோரும், விவசாயிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்