விபத்து நடந்தது எப்படி? ..."ரிஷப் பண்ட் கூறிய தகவல்" - போலீசார் அறிக்கை
காரில் சற்று நேரம் கண் அயர்ந்த சமயத்தில் விபத்தில் சிக்கியதாக ரிஷப் பண்ட் கூறியதாக உத்ரகாண்ட் போலீசார் கூறி உள்ளார். அதிகாலை நேரத்தில் காரை ஓட்டியதால் சற்று கண் அயர்ந்ததாகவும், அதற்குள் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் கார் மோதியதாகவும், பண்ட் தெரிவித்ததாக கூறி உள்ளனர். காரின் கண்ணாடியை உடைத்து உயிர் தப்பினேன் என பன்ட் கூறியதாகவும் உத்ரகாண்ட் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Next Story