பரபரப்பான பகுதியில் வீடு புகுந்து துப்பாக்கி சூடு..! - ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மடிந்த வியாபாரி... வெளியான அதிர்ச்சி காட்சி...

x

பீஹார் மாநிலம் பாட்னாவில், மர்ம நபர்கள் சிலர் வியாபாரி ஒருவரை வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்