ஹிஜாப் அணிய கர்நாடக அரசு பிறப்பித்த தடை... ஹோலி விடுமுறைக்குப் பின் தான்... - மேல்முறையீட்டை நிராகரித்த உச்சநீதிமன்றம்

x
  • ஹிஜாப் தடை உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது
  • . பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு பிறப்பித்த தடை உத்தரவு செல்லும் என, அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
  • இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது
  • அப்போது, இம்மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் முறையிட்டார். இந்த முறையீட்டை நிராகரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஹோலி விடுமுறைக்கு பின், இந்த மனுக்களை விசாரிப்பது தொடர்பாக அமர்வு உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்