ஜெர்மனியில் அதிவேகமாக மோதிய ரயில் - பரிதாபமாக பலியான குழந்தை...

x

மேற்கு ஜெர்மனியில் உள்ள Recklinghausen நகரில் சரக்கு ரயில் மோதியதில் குழந்தை ஒன்று பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

இவ்விபத்தில் மேலும் ஒரு குழந்தை படுகாயம் அடைந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்... ரயிலில் அடிபட்டு குழந்தைகள் பல நூறு மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்