"மாப்ள அந்த வண்டிய அடிச்சி ஒட".. "ஏய் எல்லாம் உள்ளே போ..." - திருவிழா வீதியில் போதை ஆசாமிகள் அட்டகாசம்.. மதுரையில் பரபரப்பு

x

மதுரை சித்திரை திருவிழாவின் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போதை ஆசாமிகள் கீழே தள்ளிவிட்டு நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்பேட்டையில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்களை மதுபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் கீழே தள்ளிவிட்டு, கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்... இது தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்