ஹலோ யாராவது இருக்கீங்களா?- இரவில் சாலையில் உலா வந்த கரடி | பீதியில் மக்கள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், இரவில் சாலையில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், வனத்துறையினர் கரடிகளை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story