ஹெலிகாப்டர் விபத்து - "உடல்களை சென்னை கொண்டு வர நடவடிக்கை" - முதலமைச்சர் ஸ்டாலின்

x

உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த‌து மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னை கொண்டுவர, உத்தரகாண்ட் அரசுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்