விடமால் அடிக்கும் கனமழை - கலங்கும் மக்கள் "இப்படி ஒரு நிலைமையா?"

x

குஜராத் மாநிலத்தின் நவசரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீதிகள், சாலைகளை மழை நீர் ஆக்கிரமித்துள்ளது. தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி செல்கின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்