வெளுத்து வாங்கிய கனமழை! - ஊருக்குள் புகுந்த வெள்ளம் | தனித்தீவாக மாறிய அந்தியூர்

x

வெளுத்து வாங்கிய கனமழை! - ஊருக்குள் புகுந்த வெள்ளம் | தனித்தீவாக மாறிய அந்தியூர்

அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளம்

கனமழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து 1,700 கனஅடி உபரி நீர் திறப்பு

வரட்டுப்பள்ளம் அணைக்கரை ஓரமாக வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அண்ணாமடுவு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதி

நீர்வழி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை ஊழியர்கள்


Next Story

மேலும் செய்திகள்