இரவு வீசிய சூறாவளி காற்றால் மரம் மற்றும் ஒயர்கள் கடும் சேதம் | Chengalpattu

x

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் சுமார் 25-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும், சூறாவளிக் காற்று வீசியதில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. நெடுஞ்சாலை துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து மரங்களை அப்புறப்படுத்தினர். இதில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்