சாலையில் பெண்களிடம் சில்மிஷ சீண்டல்... போதை ஆசாமியை பொளந்துகட்டிய பப்ளிக்... வெளியான பரபரப்பு வீடியோ

x

பெங்களூருவில் மது போதையில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை பொது மக்களே தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். கர்நாடகாவின் தார்வாட் நகரில் மதுபோதையில் தள்ளாடிய இளைஞர் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் சில்மஷத்தில் ஈடுபட்டு, செல்போன் நம்பரை கேட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பெண்களிடம் அத்துமீறிய இளைஞரை பொது மக்கள் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்