#JUSTIN | தனி அறைக்கு அழைத்து அத்துமீறல்... அலறியடித்து ஓடிய கல்லூரி மாணவி... - தென்காசியில் பரபரப்பு

x

தென்காசியில் இயங்கி வரும் தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வரும் இரண்டாம் ஆண்டு மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரில், கல்லூரி தாளாளர் முகமது அன்சாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்