ஆக்ரோசமாக ஓடி வந்த யானை.. சத்தம் எழுப்பி விரட்டிய கிராம மக்கள்.. வைரலாகும் வீடியோ

x

நீலகிரி மாவட்டம் பாடந்துறையில், பழங்குடியின கிராம சாலையில் ஆக்ரோசமாக ஓடி வந்த யானை

சத்தம் எழுப்பி யானையை விரட்டிய கிராம மக்கள்

உணவு தேடி தொடர்ந்து கிராமப் பகுதிக்குள் படையெடுக்கும் யானை கூட்டம்

விவசாய பயிர்களை சேதப்படுத்தி, வீடுகளை தாக்குவதால் மக்கள் அச்சம்


Next Story

மேலும் செய்திகள்