எதிரெதிரே வந்த ரயில்கள்... நேருக்கு நேர் மோதி பயங்கரம் - தடம் புரண்ட பெட்டிகள் - பறிபோன உயிர்கள்

x
  • கிரீஸ் நாட்டில் 2 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்... மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்...
  • ஏதென்சில் இருந்துவடக்கு நகரமான தெசாலொனிகிக்கு வந்து கொண்டிருந்த பயணிகள் ரயிலும், தெசாலொனிகியில் இருந்து லாரிசாவுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன...
  • இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், 26 பேர் பரிதாபமாக பலியாகினர்...
  • மேலும் 85க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
  • அத்துடன் 250க்கும் அதிகமான பயணிகள் பாதுகாப்பாக ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்... மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்...

Next Story

மேலும் செய்திகள்