தொழில்நுட்ப கோளாறு எதிரொலி - கேரள அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்

x

கேரளா மாநிலம் அரசு கருவூலத்தில் தொழில்நுப்ட கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து காலை 11.30 மணி முதல் பணிகள் முடங்கியுள்ளது.

இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தடைபட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் கருவூல சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன.

டேட்டா பேஸ் மற்றும் சர்வர் செயலிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கருவூல இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்