ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்..!

x

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் நேரில் கண்டு ரசித்தார். சென்னை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் மைதானத்தில் அமர்ந்து பார்த்து ரசித்தார்.


Next Story

மேலும் செய்திகள்