"இந்த மரணங்களுக்கு அரசே முழு பொறுப்பு"... "அவங்க கட்சிகாரங்களே காச்சினாங்க.." - ஈபிஎஸ் Vs பொன்முடி

x

கள்ளச்சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்திலேயே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றதாக அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்