நகைக்கடையில் கொள்ளைபோன 9கிலோ தங்கம்.. ​கிட்டத்தட்ட கொள்ளையர்களை நெருங்கிய போலீஸ் - வடமாநில கும்பலா..?பரபரப்பு தகவல்

x
  • பெரம்பூர் நகைக் கடையில் 9 கிலோ தங்கம், வைரம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு.
  • வடமாநில கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை.
  • ஆந்திர, பெங்களூரு, ஐதராபாத்தில் முகாமிட்டு தனிப்படை போலீசார் விசாரணை.
  • கொள்ளையர்கள் தப்பிச் சென்ற கார் பதிவு எண் போலி என கண்டுபிடித்த போலீசார்.
  • கொள்ளையர்கள் குறித்து ஓரளவுக்கு துப்பு கிடைத்திருப்பதாக போலீசார் தகவல்.
  • 9 கிலோ தங்கம் கொள்ளை வழக்கு தொடர்பாக 6 தனிப்படை அமைத்து விசாரணை.
  • விரைவில் கொள்ளையர்களை நெருங்கிவிடுவோம்- தனிப்படை போலீசார்.
  • 9 கிலோ நகை திருட்டு- தனிப்படை தீவிர விசாரணை.

Next Story

மேலும் செய்திகள்