எட்டயபுரத்தில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் சுமார் 7 கோடி ரூபாய் வரை ஆடு விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

x

எட்டயபுரத்தில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் சுமார் 7 கோடி ரூபாய் வரை ஆடு விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில் ஒவ்வொரு வார சனிக்கிழமையும் ஆட்டுச்சந்தை நடைபெறும். இந்நிலையில், திங்கள் கிழமை தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் 7 கோடி ரூபாப் வரை விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு ஆடு, 15 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டதாக வியாபாரிகள் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்