பேசுவதை நிறுத்திய காதலி... ஆத்திரத்தில் சரமாரியாக அரிவாள் வெட்டு - ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட காதலன்

x

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டி விட்டு, இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்