வெடித்துச் சிதறிய பெட்ரோல் நிலையம் - பரிதாபமாக பலியான 10 உயிர்கள்

x

அயர்லாந்தின் டொனேகல் மாகாணத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். க்ரீஸ்லோ கிராமத்தின் புறநகரில் உள்ள ஆப்பிள்கிரீன் பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் 10 பேர் பலியான நிலையில் மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வெடி விபத்திற்கான காரணத்தை போலீசார் தீர விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்