பான்ட் கழன்று விழும் அளவுக்கு இளைஞர்களை குமுறி எடுத்த கும்பல் - பரபரப்பு வீடியோ

x

கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழாவின்போது, இளைஞர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது, 10க்கும் இளைஞர்கள் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு கொடூரமாக தாக்கிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ வைரலாகும் நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் யார்? எதற்காக தாக்கிக் கொண்டார்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்