புகார் அளித்ததால் ஆத்திரம்... இளைஞர்களின் கொலை வெறி தாக்குதல் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, இளைஞர்கள் இடையே தகராறு ஏற்பட்டது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளித்த நபரை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிற்படுத்தப்பட்டோர் காலனி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரது வீட்டுக் சென்ற இளைஞர்கள், சதீஷை இழுத்துச் சென்று மதுபாட்டிலால் தாக்கினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளுடன் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த சதீஷ், தாக்குதல் நடத்தி கும்பலை கைது செய்ய வேண்டும் என, வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்