அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்... ரசிகர்கள் - போலீசார் இடையே மோதல்

x

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கால்பந்து ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. வெற்றிக் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், கடைகளை சேதப்படுத்தி, சில வாகனங்களுக்கு ரசிகர்கள் தீ வைத்தனர். தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்