முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை உறுதி

x

இந்தோனேசியாவில் முதன்முறையாக குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்டை நாடான சிங்கப்பூரில் கடந்த மாதம் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதியான நிலையில், ஆகஸ்ட் 5ம் தேதி வரை 15 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதேபோல் தென்கிழக்கு நாடுகளான பிலிப்பைன்ஸ், தாய்லாந்திலும் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்