ஈரோடு இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு.. தேர்தல் பணி அலுவலர்கள் முக்கிய அறிவிப்பு | Erode | By polls

x

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக, வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. வருகிற 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்களுக்கான பூத் ஸ்லிப் வழங்கும் பணி இன்று தொடங்கி, வருகிற 22ம் தேதி மாலை ஆறு மணி வரை நடைபெறுகிறது. மேலும், வாக்களிக்க வரும்போது, தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் எனவும், வாக்காளர்களை தேர்தல் பணி அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்